சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் கோயம்பத்தூரை சேர்ந்தவர்

பிரபல தொலைக்காட்சிகளான விஜய் டிவி, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்

ஐந்திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து இருக்கிறார்

தற்போது மௌன ராகம் 2 தொடரில் நடித்து வருகிறார்

ஜனனி, மாப்பிளை, மௌன ராகம், செம்பருத்தி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்துள்ளார்

சமீபத்தில் ஜனனியின் புடவை போட்டோஷூட் ரசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

புடவையில ரொம்ப அழகா இருக்கீங்க என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்