கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் தேஜஸ்வினி கௌடா 

தமிழ், கன்னடம் , தெலுங்கு மொழி தொடர்களில் நடித்து வருகிறார்

தமிழில் முதல் சீரியல் சுந்தரி நீயும் சுந்தரன் நானும்

தற்போது zee டிவியில் vidhya no.1 தொடரில் நடிக்கிறார்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்

தெலுங்கு டி‌வி நடிகர் அமர்தீப் சௌதரியை விரைவில் மணக்கவிருக்கிறார்

தேஜஸ்வினி கௌடாவுக்கும் அமர்தீப் சௌதரிக்கும் சமீபத்தில் நிச்சயம் ஆனது

தற்போது இணையத்தில் தேஜஸ்வினி நிச்சயதார்த்த புகைபடங்கள் வைரலாகி வருகிறது